tag:blogger.com,1999:blog-3884149786495317295.post5344422150797707030..comments2023-09-25T23:14:26.857+08:00Comments on மலேசியத் தமிழன்: உன்னையே நீ அறிவாய் ! ('தேடலை' தொலைத்த சாதியம்) - பாகம் 14சாமான்யன்http://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3884149786495317295.post-85673064415824825042010-05-11T10:32:34.283+08:002010-05-11T10:32:34.283+08:00வாருங்கள் புல்லான்ஸ்,
"என் அடுத்த தலைமுறை என...வாருங்கள் புல்லான்ஸ்,<br /><br />"என் அடுத்த தலைமுறை என்னையும் மிஞ்சும்" என்று கூறுவதற்கே இப்போதைய நிலையில் நம் தமிழ் சமூகத்தில் பலருக்கு துணிவு இருக்காது. தாங்கள் அதை ஆணி அடித்தாற்ப் போல் அசால்ட்டாக சொல்கிறீர்கள். மிகுந்த சந்தோஷம். நம்மால் சாதிக்க முடியும் என்கிற எண்ணத்தை மனதில் ஆழமாக ஏற்றிக் கொண்ட பத்தில் ஒரு தமிழரால் தான் தங்களைப் போல் பேச முடியும்.<br /><br />வந்ததற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-44543825862763341232010-05-08T01:02:07.401+08:002010-05-08T01:02:07.401+08:00en thedalai ninaithu ennai melum merugetrya Iyya. ...en thedalai ninaithu ennai melum merugetrya Iyya. nanri.<br />mudium enbathe moolamanthiram<br />en adutha thalaimurai ennaium minjum.Bullaanshttps://www.blogger.com/profile/13944462553582358648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-8942986259536836602010-03-06T20:47:11.688+08:002010-03-06T20:47:11.688+08:00வாருங்கள் காயத்திரி,
நான் இந்த ஊடகத்தை முடித்து, ...வாருங்கள் காயத்திரி,<br /><br />நான் இந்த ஊடகத்தை முடித்து, மூடி மூன்று மாதங்கள் ஆகின்றன. திடீர் என்று உங்களிடமிருந்து ஒரு மறுமொழி. இங்கு நான் எழுதியவற்றை இன்னமும் புதிது புதிதானோர் வந்து வாசிக்கிறார்கள் என்பதை அறியும் போது மனதுக்கு சற்று இதமாகத் தான் இருக்கிறது. <br /><br />இதற்கு மேல் நான் என்ன எழுதுவது காயத்திரி? இந்த தொடரில் நான் 25,000 த்துக்கும் மேற்பட்ட வார்த்தைகளை 18 பதிவுகளாக எழுதியுள்ளேன். அவை அனைத்துமே மலேசிய இந்திய சமுதாயத்தின் அவல நிலையை ஆராய்ந்து எழுதப் பட்டதுதான். <br /><br />உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இங்கு பின்னூட்டம் வழி கேள்வி எழுப்புங்கள், நான் அவசியம் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-25344703594195315102010-03-06T20:22:12.748+08:002010-03-06T20:22:12.748+08:00வணக்கம் ஐயா. உங்களுடைய இந்த சமுதாய முயற்சி பாராட்ட...வணக்கம் ஐயா. உங்களுடைய இந்த சமுதாய முயற்சி பாராட்டவல்லது. இந்தியர்களுக்கு இத்தணை கட்சிகள் தேவையா? மேலும் சில விவரமான விபரங்களை வேண்டுகிறேன்.காயத்திரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-25338677387923349992009-11-19T07:57:33.257+08:002009-11-19T07:57:33.257+08:00சிவகங்கையாரே,
அடுத்த பதிவோடு நான் எனது தமிழ் ஊடக ...சிவகங்கையாரே,<br /><br />அடுத்த பதிவோடு நான் எனது தமிழ் ஊடக எழுத்துக்களை நிறுத்தி கொள்ள இருக்கிறேன். நான் விடைபெற்று செல்லுமுன் தங்களுக்கு ஒரு யோசனை:- <br /><br />தாங்களும் ஒரு ஊடகத்தை ஆரம்பித்து தங்கள் மனதில் உள்ள எண்ணங்களுக்கு எழுத்து வடிவு கொடுக்கலாம். 'நம்மால் முடியுமா? நமக்கு இருக்கும் அனுபவம் போதுமா? என்கிற எண்ண ஓட்டங்களுக்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள். உங்களால் நன்றாக எழுத முடியும். அத்தோடு உங்களுக்கு இருக்கும் வாழ்க்கை அனுபவங்களை வைத்து நீங்கள் எவ்வளவோ எழுதலாம். சமுதாயத்தை பற்றி எழுதுவது கஷ்டமாக தெரிந்தால், தங்களின் தனி மனித அனுபவங்களை மையமாக வைத்து எதாவது எழுதுங்கள்.சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-55239540684916592642009-11-18T23:58:05.542+08:002009-11-18T23:58:05.542+08:00சாமான்யரே,
தங்கள் மனதில் நானும் இடம் பிடிக்க முட...சாமான்யரே,<br /> தங்கள் மனதில் நானும் இடம் பிடிக்க முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே . 18 .நவம்பர் எப்போதுமே எனக்கு நிறைவு தரும் நாள் .shivkanggainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-62694242084464530102009-09-12T15:21:22.471+08:002009-09-12T15:21:22.471+08:00வாருங்கள் தமிழ்வாணன்,
நன்றி!
படிப்பவரின் சிந்த...வாருங்கள் தமிழ்வாணன்,<br /><br />நன்றி! <br /><br />படிப்பவரின் சிந்தனையை தூண்டி விட வேண்டும் என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன் எழுதப் படுவதுதான் இந்த 'உன்னையே நீ அறிவாய்' தொடர். சில நேரங்களில், பின்னூட்டம் எதுவும் வராத பொழுது, 'நாம் எழுதுவதை யாராவது உண்மையிலேயே படிக்கிறார்களா?' என்று எனக்கு அடிக்கடி சந்தேகம் வந்துவிடும். <br /><br />தங்களைப் போன்று, சிவனேசுவைப் போன்று, சிவகங்கையை போன்று அடிக்கடி இங்கு வந்து எட்டி பார்த்து ஏதாவது சொல்லி விட்டுச் செல்வோரால்தான் "சரி தொடர்ந்து எழுதி இந்த தொடரை முடித்து விடுவோம். நாம் எழுதுவதில் ஏதோ சமாச்சாரம் இருப்பதால் தானே இத்தனை பேரும் நம் எழுத்தை தொடர்ந்து படித்து வருகிறார்கள்" என்று என்னை நானே உற்சாகப் படுத்தி கொள்கிறேன்.சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-13388855429260500022009-09-12T13:27:04.692+08:002009-09-12T13:27:04.692+08:00சிந்தனையை தூண்டி விடும் பதிவு.சிந்தனையை தூண்டி விடும் பதிவு.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-11625023441507098742009-09-12T10:10:10.947+08:002009-09-12T10:10:10.947+08:00வாருங்கள் சிவனேசு,
எனது இந்த பதிவை facebook ஏற்றி...வாருங்கள் சிவனேசு,<br /><br />எனது இந்த பதிவை facebook ஏற்றியதற்கு மிக்க நன்றி.<br /><br />மற்ற இனங்களுக்கு இணையாக செயல் படுவதற்கு நாம் கடக்க வேண்டிய தூரம், மிக மிக அதிகம். ஆனால், அந்த தூரத்தை நம்மால் அடுத்த சில தலைமுறைகளில் கூட கடக்க முடியுமா என்று கேட்டால், 'முடியாது' என்று தான் சொல்ல தோன்றுகிறது.<br /><br />நம்மை சுற்றி உள்ள சூழ்நிலையைப் பாருங்கள். நாமும் கூலிகளாகத் தான் இந்த நாட்டிற்கு வந்தோம். சீனர்களும் கூலிகளாகத் தான் இங்கு வந்தார்கள். இன்று தமிழ் இனம் இங்கு நலிந்து, மெலிந்து, கேட்பாரற்ற ஒரு பரிதாபக் கூட்டமாக காட்சி அளிக்கிறோம். <br /><br />ஆனால் சீனர்களோ, பறந்து விரிந்து, சிறந்து, 'நாங்கள் உலகில் உள்ள எவருக்கும் சலைத்தவர்கள் அல்ல' என்று மார் தட்டும் விதத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். <br /><br />அரசியல் ரீதியாக, இன ரீதியாக, விஷமம் செய்யாது, யாரும் அவர்களுக்கு அப்பட்டமாக குழி தோண்டாது, அவர்களை தடுத்து, இழுத்து, நிறுத்தாமல் விட்டால் இந்த நாட்டு சீனர்களால் எந்த அளவு சாதனைகள் புரிய முடியும் என்பதற்கான சான்று மலேசியாவில் இருந்து பிரிந்து சென்று இன்று அவர்கள் சிங்கப்பூரை ஆட்சி புரியும் முறைதான்.<br /><br />நாமும் அவர்களைப் போல்தானே இங்கு வந்தோம். நமக்கு மட்டும் ஏன் இந்த அவலம் ??? காரணம், நாம் அடிப்படையிலேயே சிறிது தரம் குன்றிய 'ஸ்டாக்' தான்.<br /><br />நாமாக என்னெவென்று வேண்டுமானாலும் சவுண்டு விட்டு கொள்ளலாம் - "கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி நாங்கள்", "கற்று கொடுத்தது தமிழினம், அதற்கு முறனாக பிறர் கற்று கொடுக்க விழைவது அறிவீனம்" என்று என்ன வேண்டுமானாலும் நாம் நமக்குள் பேசி கொள்ளலாம். <br /><br />"யோவ், அப்படி பெரிய பருப்பா உள்ள நீர், பிறகு எதற்காக அய்யா இப்படி எல்லாவற்றிலும், எல்லோரிடமும் தோற்று, அரைப் பிச்சைக்காரர் நிலையில் இருக்கிறீர்?" என்று பிற இனத்தவன் நினைப்பான், கேட்பான் அல்லவா? அவனுக்கு என்ன பதில் சொல்வது?<br /><br />சிவனேசு, வாழ்க்கையில் உயர வேண்டும் என்று யார் விளைந்தாலும், முதலில் அவர் தன் நிலை அறிய வேண்டும். "உன்னையே நீ அறிவாய் ! எதையும், எதற்காக, ஏன், எப்படி என்று கேள்" - 2,500 வருடங்களுக்கு முன்பு சாக்ரட்டீஸ் சொன்னதாக நமக்கு சிவாஜி சொன்னது. இன்றைக்கும் பொருந்தும், என்றைக்கும் பொருந்தும்.சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-60796802977308073502009-09-12T09:12:32.933+08:002009-09-12T09:12:32.933+08:00வணக்கம் சார், நம்மவர்களின் தேடல் குறித்த தங்களின் ...வணக்கம் சார், நம்மவர்களின் தேடல் குறித்த தங்களின் கருத்துக்களின் உண்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது! விரைவில் உங்கள் அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறோம்.(தங்களின் இந்தப் பதிவு f/book க்கில் தெரியப்படுத்தப்பட்டு இருக்கிறது, நம்மவர்கள் படித்து பயன்காண வேண்டிய பதிவு தங்களின் பதிவு!) வாழ்த்துக்களும், வணக்கங்களும்.sivaneshttps://www.blogger.com/profile/01023323299674347511noreply@blogger.com