tag:blogger.com,1999:blog-3884149786495317295.post4962403073422695630..comments2023-09-25T23:14:26.857+08:00Comments on மலேசியத் தமிழன்: உன்னையே நீ அறிவாய் ! (சமுதாய மாற்றம் என்பதன் இயல்பு) - பாகம் 10சாமான்யன்http://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3884149786495317295.post-13288626120488084522009-06-04T23:49:13.741+08:002009-06-04T23:49:13.741+08:00சாமான்யரே,
தங்களின் எளிமை மனதை மிகவும் மகிழ்ச்சி ...சாமான்யரே,<br />தங்களின் எளிமை மனதை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்கிறது.நன்றி.Ram Prakashnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-78807418335771358472009-06-03T17:49:37.947+08:002009-06-03T17:49:37.947+08:00வாருங்கள் ராம் பிரகாஸ்,
தாங்கள் கூறுவது உண்மைதான்...வாருங்கள் ராம் பிரகாஸ்,<br /><br />தாங்கள் கூறுவது உண்மைதான்.<br /><br />இதற்கு முன்பு இந்த பதிவில் இருந்த எல்லா 'உங்கள், தங்கள், நீங்கள்' என்கிற வார்த்தைகளையும் நீக்கிவிட்டு, அவற்றுக்கு பதிலாக 'நம், நாம், நமது' என்கிற வார்த்தைகளை புகுத்தியிருக்கிறேன். மற்றொரு முறை படித்து பாருங்கள்.<br /><br />பின்னூட்டம் வழி குறைகளை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி.<br /><br />சாமான்யன்சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-89678817336455575682009-06-03T02:56:06.002+08:002009-06-03T02:56:06.002+08:00தங்கள் கருத்துகள் நன்று...
ஆயினும்.. 'நீங்கள் , உங...தங்கள் கருத்துகள் நன்று...<br />ஆயினும்.. 'நீங்கள் , உங்கள்' எனும் <br />சொற்களின் பயன்பாடு கட்டுரையின்<br />சிறப்பைச் சற்று குறைத்துள்ளதுRam Prakashnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-23590375581514933262009-05-22T18:58:21.625+08:002009-05-22T18:58:21.625+08:00வாருங்கள் குமார்,
நெஞ்சை தொடும் வகையில் அமைந்துள்...வாருங்கள் குமார்,<br /><br />நெஞ்சை தொடும் வகையில் அமைந்துள்ள தங்களின் பின்னூட்டம் கண்டு அகமகிழ்ந்தேன். நன்றி நண்பரே.<br /><br />சாமான்யன்சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-49649693516010360892009-05-22T18:54:39.203+08:002009-05-22T18:54:39.203+08:00This comment has been removed by the author.சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-78017058247251491612009-05-22T13:20:32.865+08:002009-05-22T13:20:32.865+08:00வணக்கம் தோழாரே,
நீண்ட நாட்கள் தொடர்புக் கொள்ளாமல் ...வணக்கம் தோழாரே,<br />நீண்ட நாட்கள் தொடர்புக் கொள்ளாமல் இருந்தமைக்கு மன்னிக்கவும். உங்களது கடைசி மூன்று பதிவுகளை இப்பொழுதுதான் படிக்க நேரம் கிடைத்தது. அருமையான பதிவுகள். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தமிழ் பதிவுகளைத் தேடிப் படிப்பது எனது பொழுதுபோக்கு. நான் விரும்பி படிக்கும் சில பதிவுகளில் உங்களுடையப் பதிவும் ஒன்று. மற்ற பதிவர்களைக் காட்டிலும் நீங்கள் அதிக வித்தியாச படுகிறீர்கள். சினிமா, படித்ததை மறுபதிவு செய்வது, படித்ததைத் தங்களது பார்வையில் பார்ப்பது என ஏராளமான பதிவர்கள் இருக்கையில்,சொல்ல வந்த விசயத்தைச் சொந்த ஆய்வுக்கு உட்படுத்தி அதை செவ்வனே நீட்டி தெளிவாக கொடுப்பது உங்களைப் போன்ற ஒரு சிலர்தான். பதிவைக் குறைவானவர்களே வாசிப்பதால் கவலைக் கொள்ள தேவையில்லை.தான் வாழ் நாளில் இரண்டே இரண்டு ஓவியத்தை மட்டும் விற்ற ஓவியர் வான்கா ஓய்ந்து போகாமல் தொடர்ந்து வரைந்ததால்தான் உலகப் புகழ் பெற்றார். இன்று நீங்கள் எழுதும் ஒவ்வொரு குறிப்பும் நாளை ஆவணங்களாக ஆகப்போவது தெளிவு. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கப்போகும் நமது குழந்தைகள் ஆரம்பக்கால மலேசிய இந்தியர்களின் வாழ்க்கை நிலையைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் உங்கள் எழுத்துகளைப் படித்தே தீரவேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். நன்றிகுமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-56599077302298909382009-05-19T00:59:00.000+08:002009-05-19T00:59:00.000+08:00வாருங்கள் சிவனேஸ்,
ஏது என்னுடைய தீவிர ரசிகர் ஆகி ...வாருங்கள் சிவனேஸ்,<br /><br />ஏது என்னுடைய தீவிர ரசிகர் ஆகி விட்டீர்கள் போல தெரிகிறது :-)).<br /><br />மறுபடியும் பின்னூட்டம் வழி என்னை உற்சாகப் படுத்துவதற்கு மிக்க நன்றி.<br /><br />சாமான்யன்சாமான்யன்https://www.blogger.com/profile/14509839460474340739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3884149786495317295.post-46375245391066529732009-05-18T22:33:00.000+08:002009-05-18T22:33:00.000+08:00வணக்கம், ஐயா முதலில் அருமையான தங்கள் கருத்துக்களுக...வணக்கம், ஐயா முதலில் அருமையான தங்கள் கருத்துக்களுக்கு நன்றி, இரண்டாவது "இனிப்பு இருக்கும் இடத்தை எறும்புக்கு சொல்லத்தேவையில்லை, அது தானாகவே அதை நாடிச்செல்லும்" அதுபோலவே நல்ல கருத்துக்கள் அடங்கிய தங்கள் படைப்புக்களையும் தமிழ் மக்கள் நிச்சயம் படித்துப் பயனடைவர், அதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். தரமான தங்கள் படைப்புக்கள் தொடர என் வாழ்த்துக்கள்.சிவனேஸ்noreply@blogger.com